ஸ்டெர்லைட் ஆலை வழக்கு! நீதிபதி விலகல்!

உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை , நீதிபதி சசிதரன் மற்றும் ஆஷா ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.
மேலும், உய்ரநீதிமன்ற மதுரை கிளையில், ஸ்ட்ரெலைட் ஆலை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரித்துள்ளதால், தற்போது ஆலையை திறக்கக்கோரும் வேதாந்தா வழக்கை நான் விசாரிக்கவில்லை என நீதிபதி சசிதரன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.