200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி – ப.சிதம்பரம்

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது  தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி . நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, 73 சதவீத இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.