இலங்கை தொடர் குண்டு : குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்- இலங்கை அரசு அதிரடி

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு.

கடந்த  ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு.

Leave a Comment