இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன  கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் பின்னர் அதிபராக பதவியேற்றார்.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற நிலையில், இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே.ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார் ரணில் விக்ரமசிங்கே