இலங்கை இனப்படுகொலை….! பாஜகவும் வேடிக்கை பார்த்தது….!!!

  • இலங்கை இனப்படுகொலையை பாஜகவும் வேடிக்கை பார்த்தது.
  • மறைமுகமாக அன்புமணி ராமதாஸை விமர்சித்த சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற போது, பாஜகவும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சியுடன் கூத்தாடி வைத்து ஏமாற்றத்தை தருகிறார்கள் என அன்புமணி ராமதாஸை சீமான் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மீண்டும், மீண்டும் கூட்டணி வைத்து சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment