சாத்தான்குளம் வழக்கு.! ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள்  ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள போலீசார் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில்  மேலும் புதிதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

author avatar
murugan