சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு சபாநாயகர் தனபால்.!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த  8-ம் தேதி தொடங்கியது.இதையெடுத்து தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம்  31-ம் தேதியுடன் சட்டப்பேரவை முடிவடைகிறது என சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற  அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் எதிர்க்கட்சிகள்  விடுத்த கோரிக்கை காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

 

author avatar
murugan