பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!

பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!

டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார் அளித்துள்ளார்.

டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் 16 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று பெண் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube