குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு தடுக்க சமூகம் முன் வர வேண்டும்..! காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன்

தமிழக காவல்துறை பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது என்று காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் கூறுகையில்,தமிழக காவல்துறை பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது .குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு தடுக்க சமூகம் முன் வர வேண்டும்.அப்போதுதான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்று  காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment