அயோத்தியில் ராமர் கோவில்! முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது! – சிவசேனா தலைவர்!

மக்களவை தேர்தல் முடிவடைந்த பிறகு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சி எம்பிக்கள் 18 பேருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளார். உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றுள்ளார்.
ராமர் கோவில் சென்று வழிப்டடு திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முடிவு பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது. தற்போது வலுவான அரசு அமைந்துள்ளது. ‘ எனவும் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.