கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் வன்கொடுமை…போப் பிரான்சிஸ் உறுதி…!!

மதகுரு மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுவது உண்மைதான் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் , சில மதகுருமார்கள் , பாதிரியார்கள்  கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குக்கின்றனர். இப்படி  குற்றச் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment