நதிகளை இணைக்க போகிறோம் என பல இடியட்ஸ் பேசிக் கொண்டு அலைக்கின்றனர் : சீமான்

  • நதிகளை இணைக்க போகிறோம் என பல இடியட்ஸ் பேசிக் கொண்டு அலைக்கின்றனர் என சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல ‘இடியட்ஸ்’ பேசிக்கொண்டு அலைகின்றனர் என பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment