திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

தமிழகத்தில் இன்று, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத் தேர்தல் நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக கூறி அதிமுக கட்சியினர் திமுக அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்./

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment