லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரசின் "கை" சின்னம்..!

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.
வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாங்குநேரி தொகுதி பாளையஞ்செட்டிகுளத்தில் நடத்திய பிரசாரத்தில் “லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசின் சின்னம்தான் கை சின்னம்…!” என பரபரப்பாக பேச்சியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெறிவித்து

author avatar
Vidhusan