பள்ளிக் கட்டடங்களை சிஇஓ தலைமையில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
பள்ளிக் கட்டடங்களை சிஇஓ தலைமையில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்கள் விதிகளின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கட்டடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.