காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான..!! கோவில் உண்டியல் திருட்டு..!!

தஞ்சையில் காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது.

தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சியம்மன் கோவில் உள்ளது, காஞ்சி சங்கரமடத்திற்கு சொந்தமான இந்த கோவிலை இன்று காலையில் திறந்த போது உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது, நள்ளிரவு 12.30 மணியளவில் லுங்கி சட்டை அணிந்த நபர் ஒருவர், கோவிலுக்குள் வந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment