தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை, பிரணிதா சுபாஷ். இவர் கன்னடத்தில் வெளிவந்த போக்கிரி என்ற படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இவர் தமிழில் சகுனி என்ற படத்திலும் நடித்தார்.
Made this ❤️ #ManninaGanesha #EcoFriendlyGanesha pic.twitter.com/50QWSVadfU
— Pranitha Subhash (@pranitasubhash) August 31, 2019
தற்பொழுது இவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அவர் களிமண்ணால் ஒரு விநாயகர் சிலையை செய்தார். அந்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.