ரிஷப் பண்ட் குறித்து சஹா கருத்து

ரிஷப் பண்ட் குறித்து சஹா கருத்து

இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் அடுத்த தோனியாக அனைவராலும் கருதப்படுகிறார் ஓரிருபோட்டிகளில் ஏமாற்றம் அளித்தாலும் பின்னர் தன்னை சரி செய்து வருகிறார்.

குறிப்பாக டெஸ்ட் தொடரில் சகா காயம் அடைந்த பிறகு ரிஷப் பண்ட் உள்ளே வந்தார் அதன் பிறகு தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர்ந்து நீடிக்கிறார்.

இதுகுறித்து சகா கூறுகையில், “நான் தற்பொழுது நன்றாக தேறி விட்டேன். மீண்டும் அணியில் இடம் பெற தயாராக இருக்கிறேன். என்னை தேர்வு செய்வது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது என்னேரமும் அணியில் இடம்பெறா தயார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடுகிறார் இவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்”

Join our channel google news Youtube