கர்நாடகா பூங்காவில் ஆண் குட்டியை பெற்றெடுத்த ரூபா யானை.!

கர்நாடகாவில் உள்ள பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் ரூபா என்ற 12 வயது யானை நேற்று ஒரு ஆண் குட்டியை பெற்றெடுத்தது. தாய் & ஆண் குட்டி யானை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என பூங்கா நிர்வாக  இயக்குநர் தெரிவித்துள்ளது. ரூபா யானை பெற்றெடுத்த இரண்டாவது யானை. இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்  குட்டி யானையை பெற்றெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan