6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி-மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா

6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி-மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா

மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா எழுத்துப்பூர்வ தகவல் தெரிவித்தார்.அவர் அளித்த தகவலில்,  தமிழகத்தில் 13 நகரங்களில் வைகை, காவிரி உள்ளிட்ட 6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.623.65 கோடி தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Join our channel google news Youtube