சென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு!

சென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு!

சென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில், நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக மலர்சந்தையில், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மலர்சந்தைக்கு பூ வாங்குவதற்கு வரும் வியாபாரிகள், பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube