தென் ஆப்ரிக்கா எதிரான போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா

தென் ஆப்ரிக்கா எதிரான போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது.பின்னர் 228 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான் ,ரோஹித் சர்மா களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் 8 ரன்களில் ஷிகார் தவான்  விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய கோலி  18 ரன்னிலும் ,ராகுல் 26 ரன்னிலும் வெளியேறினார். நிதானமாகவும் ,அதிரடியாவும் விளையாடிய ரோஹித் சர்மா 128 பந்தில் சதம் அடித்தார்.அதில்  10 பௌண்டரியும் , 2 சிக்ஸர் அடக்கும் .
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா.

author avatar
murugan
Join our channel google news Youtube