கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு! விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் !

நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29கி.மீ தூரம் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பாதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகினறனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, மயிலாடுதுறை அருகே மூக்கறும்பூரில் உள்ள வயல் நிலத்தில் எரிவாயு குழாய் பாதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் விஷ பாட்டில்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment