கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறி சட்டமன்ற தொகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுரைபடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முசிறி எம்.எல்.ஏ செல்வராசு தலைமையில், நிவாரண பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment