ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்

ராமேஸ்வரத்தில் ஏடிஜிபி தலைமையில், 10 மாவட்ட எஸ்.பி-க்கள் உட்பட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

source: dinasuvadu.com

Leave a Comment