போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி.!

பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீட்டின் விளக்குகளை அணைத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு மெழுகுவர்த்தியை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்