இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்.பிரதமர் பதவியை  ராஜினாமா செய்த பின்னர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment