திகில் நிறைந்த படத்தில், இரட்டை வேடத்தில் களமிறங்கும் ராய்லட்சுமி!

நடிகை ராய்லட்சுமி ஒரு பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிண்ட்ரெல்லா. இந்த படம் காமெடியுடன் கூடிய, திகில் நிறைந்த கதையாகும். இந்த படத்தில் நடிகை ராய்லட்சுமி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment