காங்கிரஸ் மீது பல்வேறு இடங்களில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுகிறதா அனில் அம்பாணி தரப்பு?!

காங்கிரஸ் மீது பல்வேறு இடங்களில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுகிறதா அனில் அம்பாணி தரப்பு?!

ரஃபேல் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் பாஜக மீதும் காங்கிரஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி பேசினர். இதனால் அனில் அம்பானி தரப்பில் இருந்து அவதூறு வழக்கு போடப்பட்டது.

இந்நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை அனில் அம்பானி தரப்பு வாபஸ் வாங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இதுபோல போடப்பட்ட அவதூறு வழக்குகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுவிடும் என கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதால் இந்த வாபஸ் விஷயம் பெரியதாக பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *