ராமதாஸ் கண்டனம் : போலீஸ் கைரேகை தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி கண்டனம்…!!!

தமிழக காவல்துறையின் கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டி தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை கண்டித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் தமிழக அரசு நடந்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment