#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..!

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே  எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களும் ஜனாதிபதியின் ஓப்புதல் வழங்கிய உள்ளார். இதனால், மூன்று மசோதாக்களின் விதிகள் சட்டமாகி விட்டன.

author avatar
murugan