ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு 15 நாள்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தமிழக சபாநாயகர் தனபால் ஏன் முடிவு எடுக்காமல் இருக்கிறார் என  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.