உத்தரப்பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நேற்று லேசான முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே நேரத்தில், மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு, மாவட்டங்களில் பல இடங்களிலும், இன்று முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.