இவர்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க போகிறார்களாம்! வெளியான தகவல்கள்!

மணிரத்னத்தின் கனவு படமாக கூறப்படும் பொன்னியின் செல்வன் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்ககான கதை விவாதத்தில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என முக்கிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்கள் நடிப்பதாக கூறப்பட்டது. விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்திக் என பலர் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சத்யராஜ், சரத்குமார், நாசர், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அமலாபால், அனுஷ்கா,கீர்த்தி சுரேஷ், ராசிகண்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.