பொங்கல் பரிசு பொருட்கள் கட்டுப்பாடு புதுச்சேரிக்கு பொருந்தும்….ஆளுநர் கிரண்பேடி பேட்டி…!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , தமிழகத்தில் பொங்கல் இலவச பரிசு பொருட்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துத்தது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment