மது போதையில் பெண்ணின் மீது காரை ஏற்றிய காவலர் கைது.! 

மது போதையில் பெண்ணின் மீது காரை ஏற்றிய காவலர் கைது

டெல்லியின்  சில்லா கிராமம் அருகே ஒரு பெண் சென்று கொண்டிருக்கும்போது கண்முடி தனமாக ஒரு கார் அந்த பெண்ணை தூக்கி வீசியதை அருகில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண்ணை ஏற்றியது மட்டும்மில்லாமல் அருகில் இருப்பவர்கள் அந்த காரை நிறுத்த முயன்றாலும் அந்த கார் நீற்க்காமல் வேகமாக அந்த பெண்ணின் மீது ஏற்றி சென்றது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.