ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில அரசுகள் வேண்டுகோள்.! – பிரதமர் மோடி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். 

அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உயிரையும் காப்பது அரசின் கடமை  எனவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலனுக்காக சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளாராம். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.