பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நிறைவு ! அதிகாரிகளுடன் ஆலோசனை

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நிறைவு ! அதிகாரிகளுடன் ஆலோசனை

இந்தியா – சீனா இடையே இருதரப்பு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின்  கடற்கரையை ரசித்த பின்னர் பேட்டரி காரில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது.

Join our channel google news Youtube