தயவு செய்து வெளில வராதீங்க! கலங்கிய கண்களுடன் நகைசுவை நடிகர் வடிவேலு வெளியிட்ட உருக்கமான வீடியோ!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அலட்சியமாக எண்ணி சகஜமாக வெளியே சுற்றுகின்றனர். 

இந்நிலையில், சினிமா திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரான வடிவேலு, தனது ட்வீட்டர் பக்கத்தில், உங்கள் சந்ததி நன்றாக வாழ்வதற்காகவாது வெளியே செல்லாமல் இருங்கள் என கலங்கிய கண்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.