கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் …!

வணிகர்கள் பிளாஸ்டிக்  பைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை விற்க வேண்டாம் என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொடைக்கானல் கோட்டாட்சியர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்க துணிப்பைகள், பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். வணிகர்கள் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை விற்க வேண்டாம்  என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment