நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் தரையிறங்கிய போது விபத்து!10-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என அச்சம் …

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டது.  50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என தகவல்.

Related image

நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்தில் வங்கதேச விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில்  தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்தது விபத்துக்குள்ளானது .எனவே  விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தகவல்.மேலும்  அதில் 17 க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment