தமிழர்கள் யாரும் பெரியார் சிலையை உடைக்க மாட்டார்கள்!

ஹெச்.ராஜா  தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பட இடங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்து வருகிறது இதில் பல இடங்களில் பெரியார் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார் சிலையை இடிப்பதில் எந்த தமிழரும் ஈடுபடமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment