புலியை கொன்றவனுக்கு 3 ஆண்டு சிறை…..!!!

நீலகிரி மாவட்டம் தேங்கமரஹடாவில் புலிக்கு விஷம் வைத்து கொன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திம்மையான் என்பவருக்கு தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment