இன்றைய (20.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 37 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்ந்துள்ளது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை ரூ.37 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.93 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.07 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடன் 4 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.08 காசுகளும், டீசல் விலை 92 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.