பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிப்பு…!!!

பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்ட்டுள்ளதாம். மேலும் 18 பேர் விழுப்புரம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *