Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

இறந்த குழந்தையை புதைக்க சென்ற பெற்றோருக்கு, மண்ணுக்கடியில் உயிருடன் கிடைத்த பெண் குழந்தை!

by Rebekal
November 14, 2019
in Top stories, உலகம்
1 min read
0
இறந்த குழந்தையை புதைக்க சென்ற பெற்றோருக்கு, மண்ணுக்கடியில் உயிருடன் கிடைத்த பெண் குழந்தை!

உதிர்ப்பிரதேசத்திலுள்ள பரோலி எனும் ஊரில்  இருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், அவர் 7 வது மாதத்திலேயே பிரசவித்ததால் குழந்தை இறந்து தான் பிறந்துள்ளது.

அப்பொழுது அவர்கள் வீட்டுக்கருகில் உள்ள சுடுகாட்டில் தங்கள் குழந்தையை புதைக்க மண்ணை தோண்டிய போது, 3 அடி தோண்டிய பின்பு, குழந்தை அழுது சத்தம் கேட்டுள்ளது. அதனால் பக்குவமாக கைகளால் மண்ணை கிளறிய இறந்த குழந்தையின் தந்தைக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

அதாவது, அந்த மண்ணுக்கடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு யாரோ ஒரு அழகிய பெண் குழந்தையை மண் பானையில் வைத்து புதைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருஙக அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்பொழுது 1.1 கிலோ மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு முளையில் மட்டும் லேசாக தொற்று ஏற்பட்டுள்ளதாம். ஆனால், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்  மருத்துவர்கள்.

தற்போது அந்த குழந்தை உயிருடன் தான் உள்ளது. 1.1 கிலோவுடன் வந்த அந்த குழந்தை தற்போது 2 கிலோவாக உள்ளதாம். நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாம். அந்த குழந்தையை பா.ஜா.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அந்த குழந்தையை அவர்கள் பெற்றோர்கள் தான் புதைத்திருப்பார்கள் என தொடக்கம் முதல் சந்தேகிக்கும் போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த காலம் முதல் தற்போது வரை என்ன தான் நவீன யுகமாக இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு எதிர்ப்பு தான் உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் குழந்தை இல்லாதவர்களை சற்று நினைந்து பார்க்க வேண்டும்.

Tags: newsTAMIL NEWStamilnewsworld
Previous Post

திருமண வரவேற்புரையில் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுக்கும் தம்பதி கைது..!

Next Post

என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

Rebekal

Related Posts

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!
sports

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

December 11, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!
Top stories

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!

December 11, 2019
பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்….!!! சந்தைக்கு வரகாத்திருக்கும்  சாந்தமான  மின்சார கார்கள்…///
Top stories

பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்….!!! சந்தைக்கு வரகாத்திருக்கும் சாந்தமான மின்சார கார்கள்…///

December 11, 2019
Next Post
என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டி ! திமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்

மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டி ! திமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.