Election Breaking: பரமக்குடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைத்து

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பரமக்குடியில் 4 கட்ட வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.அப்போது இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

Leave a Comment