பனங்கற்கண்டின் பயன்கள்…! இதை பயன்படுத்தி பாருங்களேன்…!

பனங்கற்கண்டின் பயன்கள்…! இதை பயன்படுத்தி பாருங்களேன்…!

பனங்கற்கண்டு நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். இது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியை அளிக்கிறது.
பயன்கள் :

  • இதில் பசியை தூண்டும் ஆற்றல் உள்ளது.
  • இளைத்த உடலை பருக்க செய்கிறது.
  • நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் இதற்க்கு முக்கிய பங்கு உண்டு.
  • மலசிக்கல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
  • பாலில் பனங்கற்கன்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்பு சளி நீங்கும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *