பாகிஸ்தான் பங்குச்சந்தை தாக்குதல்.! 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!

பாகிஸ்தான் பங்குச்சந்தை தாக்குதல்.! 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று 4 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 4 பயங்கரவாதிகளில் மூன்று பேர் போலீசாரால் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி பங்குச்சந்தை அலுவலகத்தில் பதுங்கிக் கொண்டான். இதையடுத்து அலுவலக பணியாளர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றி நிலையில், அப்பகுதி முழுவதும்  தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube