இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்…. மடக்கி பிடித்த இந்திய விமானப்படை…. உச்சகட்ட பதட்டத்தில் இருநாடுகளும்….

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்…. மடக்கி பிடித்த இந்திய விமானப்படை…. உச்சகட்ட பதட்டத்தில் இருநாடுகளும்….

பதான்கோட் விமானப்படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகவும் மோசமாடைந்தது வருகிறது.இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அங்கு இருந்த தீவிரவாத முகாம் மீது குண்டு வீசி தாக்கி அளித்தது.இதனால் இரு நாட்டிற்க்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்ப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமான வீரரை கைது செய்து பின் விடுவித்தது.

 

Image result for indian air force

எனினும் காஷ்மீர் எல்லையில் அவ்வ போது தாக்குதல் நடத்துகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லை பரப்பிற்க்குள் அத்துமீறி நுழைந்த சரக்கு விமானத்தை  இந்திய விமானப்படை விமானங்கள்  மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தானில் இருந்து வந்த ஏ.என்.12 என்ற சரக்கு விமானம் இந்திய எல்லைப்பரப்பான  ராஜஸ்தானுகுள் நுழைந்தது என கூறப்படுகிறது. எனவே இந்தியா வழியாக  பாகிஸ்தான் சரக்கு விமானம் வந்தது ஏன் என்று இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.இதனால் இந்த விவகாரம் இருநாடுகளையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *